திருமணம் செய்து கொள்வது , ரெஸ்டாரண்டுக்கு நண்பர்களுடன் போவது போல தான்.நாம் நமக்கு பிடித்ததை கேட்டு வாங்கிகொண்டாலும் , மத்தவன் வாங்கினத பார்த்து நாமும் அத வாங்கியிருக்கனும் என்று எண்ணத்தோனும்.
திருமணத்திற்கு முன் ஒரு ஆண் பாதி வாழ்கை தான் வாழுகிறான் திருமணத்திற்கு பின் அவன் வாழ்க்கையே முடிந்தது.
திருமணம் ஒரு கல்வி நிலையம்,ஆண் தன் பேச்சிளர் பட்டத்தை இழக்கிறான் , பெண் மாஸ்டர் பட்டம் பெறுகிறாள்.
ஒரு மகன் தன் தந்தையிடம் ,கல்யாணம் பண்ண எவ்வளவு செலவாகும் , தந்தை ”தெரியலயேப்பா , நான் இன்னும் அதற்கு தான் பணம் செலவு பண்ணிக்கிட்டு இருக்கேன்”.
திருமணமான முதல் வருடம் கணவன் பேசிட்டே இருப்பான் , மனைவி கேட்பாள்,இரண்டாம் வருடம் மனைவி பேச கணவன் கேபட்பான்,மூன்றாம் வருடம் இருவரும் பேச பக்கத்து வீட்டுக்காரன் கேட்ப்பான்.
மனைவி இன்னொரு பெண்ணுடன் , “ நான் வந்த பின்புதான் இவர் இலட்சாதிபதி ஆனார் “ அதற்கு முன்னாடி “அவர் கோடீஸ்வரனா இருந்தார்”
11 comments:
திருமணம் பற்றி வந்த மொத்த எஸ்.எம்.எஸ்.சையும் தமிழ் பண்ணிட்டிங்களா?
ஆமா . பின்ன கல்யாணம் ஆக போற sms பாக்கதவர்களுக்கும் தெரியப்படுத்தனுமே
bad
திருமணத்துக்கு பின் ஆண் பேச்சு"இலர்"ஆகி விடுகிறான்
நன்றி தண்டோரா வருகைக்கு!
//.நாம் நமக்கு பிடித்ததை கேட்டு வாங்கிகொண்டாலும் , மத்தவன் வாங்கினத பார்த்து நாமும் அத வாங்கியிருக்கனும் என்று எண்ணத்தோனும்.//
அடடே..,
//ஒரு மகன் தன் தந்தையிடம் ,கல்யாணம் பண்ண எவ்வளவு செலவாகும் , தந்தை ”தெரியலயேப்பா , நான் இன்னும் அதற்கு தான் பணம் செலவு பண்ணிக்கிட்டு இருக்கேன்”.//
அப்ப செலவுகணக்கே போடமுடியாதா?
You are writing better than sakkarai
//
மத்தவன் வாங்கினத பார்த்து நாமும் அத வாங்கியிருக்கனும் என்று எண்ணத்தோனும்.
//
மார்க்கெட்ல இதெல்லாம் சகஜமப்பா..
//
மூன்றாம் வருடம் இருவரும் பேச பக்கத்து வீட்டுக்காரன் கேட்ப்பான்.
//
உங்க வீட்லயும் இப்படித்தானோ..?
எனி பிரிவீயஸ் எக்ஸ்பீரியன்ஸ்..?
:-)
Post a Comment