tag:blogger.com,1999:blog-2495540301031775494.post4823477048642045175..comments2023-09-16T21:29:25.140+05:30Comments on தெனே..: புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !தினேஷ்http://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2495540301031775494.post-44490930309086256822009-10-21T16:00:25.964+05:302009-10-21T16:00:25.964+05:30நீங்க என்ன ரூம் போட்டு யோசிப்போர் மெபரா? கவிதை நகை...நீங்க என்ன ரூம் போட்டு யோசிப்போர் மெபரா? கவிதை நகைச்சுவையாகவும் இருக்கு செருப்பால அடிக்கிற மாதிரியும் இருக்கு... <br /><br />நானும் ஒரு காலத்தில கவிதை கவிதை என்டு வீட்டு சுவர், நோட் புக், அது இதுனு கிடைக்கிறதில எல்லாம் எழுதுயிருக்கேன். <br /><br />அம்மாக்கு வீட்டு சுவர அழுக்காக்கிறேனே என்டு கொஞ்சம் கோவம் வரும். ஆனாலும், உனக்குப் பிடித்ததை செய் என்று அவங்க தான் சொன்னாங்கனு ஒரு போடு போடுவேன். அம்மா கப்சிப்.... <br /><br />இப்ப கவிதை எழுதினா, கழுதை கூட படிக்காத நிலையில கொடுமையா இருக்கு... <br /><br />நல்ல கவிதை தான். ஆனா நல்லாயிருக்குனு சொல்லமாட்டம்ல...Anonymousnoreply@blogger.com